சிலர் நன்றாக வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் உழைத்திருக்ககூடும். ஆனால், ஒருவருக்கு பயன்படக்கூடிய பொருட்களை மக்கள் தூக்கி எறிந்து வீணாக்குவதை பார்க்கும்போதுதான் எனக்கு கோபம் வருகிறது.