மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
சாமுவேல் பட்லர் Share on WhatsApp
ஒவ்வொரு மனிதனின் படைப்பும், அது இலக்கியமோ, இசையோ, ஓவியமோ அல்லது கட்டிடக்கலையோ, எதுவாயினும், அது அவனது சுய உருவப்படமே.
சாமுவேல் பட்லர் Share on WhatsApp
வாழ்வு என்பது, பொதுவில் வயலின் வாசித்துப், அதை வாசிக்கக் கற்றுக்கொள்வது போன்றது.
சாமுவேல் பட்லர் Share on WhatsAppExplore the wisdom of Samuel Butler in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.