வாழ்நாள் முழுமைக்குமான உறவு என்பது திருமணத்தைப் பற்றியது அல்ல. அது இருவருக்கும் இடையிலான புரிதல் மற்றும் தொடர்பை பற்றியது. அதற்கு இருவரும் முயற்சிக்க வேண்டும்.