நிரந்தரமானது என்ற தோற்றத்தை அளிப்பது எல்லாம் தற்காலிகமானதே. அவை அனைத்தும் மறைந்துவிடும்.
புத்தர் Share on WhatsApp
நமக்கு இன்னமும் நேரம் இருக்கின்றது என்று நினைப்பதில் தான் பிரச்சினையே தொடங்குகிறது.
புத்தர் Share on WhatsApp
ஆசையினால் உந்தப்பட்ட மனிதர்கள், வேட்டையில் விரட்டப்பட்ட முயலைப் போல், ஓடித் திரிகிறார்கள். ஆதலால், மோக பந்தங்களிலிருந்து விடுதலை பெற விரும்பும் பிக்கு ஆசையை ஒழிப்பானாக.
புத்தர் Share on WhatsApp
இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினாலேயே தணியும்.
புத்தர் Share on WhatsApp
ஒரு மனிதன் திரும்பத் திரும்பப் பேசுவதால் ஞானி என்று அழைக்கப்படுவதில்லை; ஆனால் அவன் அமைதியாகவும், அன்பாகவும், அச்சமின்றியும் இருந்தால், அப்போது அவன் உண்மையில் ஞானி என்று அழைக்கப்படுகிறான்.
புத்தர் Share on WhatsApp
ஞானம் பெறுமுன்; விறகு வெட்டு, நீர் சும. ஞானம் பெற்றபின்; விறகு வெட்டு, நீர் சும.
புத்தர் Share on WhatsApp
பெருமையின் சிகரத்தை எட்டியதெல்லாம் வீழ்ச்சியடையும். தோன்றுவதெல்லாம் நிச்சயம் அழியும்.
புத்தர்
எங்கு ஒற்றுமை இருக்கிறதோ அங்கு வேற்றுமையுண்டு. எங்கெல்லாம் வாழ்வு தென்படுகிறதோ அங்கெல்லாம் சாவுமுண்டு.
புத்தர்
'புல்லறிவுள்ள மூடர்கள் தாமே தமக்குப் பகைவர் அவர்கள்; பாவ கருமங்களைச் செய்துகொண்டு திரிகின்றனர்; அவை கசப்பான துன்பக்கனிகளையே அளிக்கின்றன.
புத்தர்
Explore the wisdom of Buddha in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.