நம்முடைய எதிர்காலம் என்பது நாம் இப்பொழுது என்ன செய்கிறோம் என்பதைப் பொருத்தே உள்ளது!
மகாத்மா காந்தி Share on WhatsApp
நீ எந்த விதமான உலகத்தைப் பார்க்க விரும்புகிறாயோ, அது போலவே நீ மாறு!
மகாத்மா காந்தி Share on WhatsApp
தேசம் என்பது, எந்தவொரு தனிமனிதனுக்கும், நிறுவனத்துக்கும், கட்சிக்கும் அப்பாற்பட்டது.
மகாத்மா காந்தி Share on WhatsApp
மனிதன் என்பவன் அவனது எண்ணங்களின் விளைவு. என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான்.
மகாத்மா காந்தி Share on WhatsApp
ஒவ்வொருவரும் தமக்கான அமைதியைத் தமக்குள்ளேயே கண்டடைய வேண்டும். உண்மையான அமைதி புறச் சூழலால் பாதிக்கப்படாததாய் இருத்தல் வேண்டும்.
மகாத்மா காந்தி Share on WhatsApp
ஒருவர் தனது சுயமரியாதையை இழப்பதை விடப் பெரிய இழப்பு எதுவும் இருக்க முடியும் என்று நான் கருதவில்லை.
மகாத்மா காந்தி Share on WhatsAppExplore the wisdom of Mahatma Gandhi in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.